Friday, February 5, 2010

டயறி..


ருட ஆரம்பத்தில் 


வாசல் வந்தாய்! 

வாழ்நாளெல்லாம் 


வந்சி என் உணர்வை 


சுமந்தாய்...! 


இன்பத்திலும்.  இன்னலிலும்.... 


மனதுக்கு இதமளித்தாய்...! 


ஓராண்டே இணைந்தாலும்
 

ஓராயிரம்  சோகங்களையே 

சுமந்து செல்கிறாயே...!

மனித உணர்வுக்கு 


ஆறுதலளித்து...! 


கருகிப் போவது - உன் 


பிறவிக் குணமா....??


 

1 comment: