Sunday, February 28, 2010

ஏக்கம்.


ன் இதழ் மலர்ந்து கேட்கும் கேள்விக்கு
பதில் சொல்லக் காத்திருக்கும் அந்நேரம்..

ன் கண் பார்த்து என் கண் வெட்கப்பட
காத்திருக்கும் அந்நேரம்..

ன் செவிகள் நான் பேசுவதை கேட்காதோ
எனக் காத்திருக்கும் அந்நேரம்..

ன் சுவாசம் என் சுவாசத்தில் கலந்து எனை
இன்பப் படுத்தாதோ எனக் காத்திருக்கும் அந்நேரம்..

ன் கைகள் என் கன்னத்தில் காயம் செய்யாதோ
எனக் காத்திருக்கும் அந்நேரம்..

மட்டுமே.. நான் உன்னை
வெறுக்கிறேன்.. ஏனெனில்,

நான் இவ்வாறு ஏங்கும் வரை நீ
எனை விடுத்து தனித்திருக்கிறாயே என்று!!!..

Tuesday, February 23, 2010

அரசியலில் குதிக்கும் இலங்கை கிரிகெட் வீரர்கள்.



லங்கை கிரிகெட் வீரர்கள் அரசியலில் குதிப்பது இன்று சர்வ சாதரணமகிவிட்டது. இலங்கை முன்னால் தலைவரும் 1996 உலகக் கிண்னத்தை வென்றுக் கொடுத்தவருமான  அர்ஜுன ரனதுங்க தற்போது அரசியலில் குதித்து அமைச்சராகவும் தற்போது ஜக்கிய தேசிய கூட்டமைப்பில் இனைது பாராளுமன்ற உருப்பினராகவும் கடமையாற்றுகின்றார் .




தற்போது பறப்பரப்பக பேசப்படும் தகவல் இலங்கை அணியின் அதிறடி மன்னன் சனத் ஜயசூரிய, 





மாயாஜால சுழல் பந்து வீச்சாலர் உலகில் அதிகூடைய விக்கட்டுகலை கைப்பற்றிய சாதணை மன்னன் முத்தைய்யா முரலிதரன், 



இலங்கை வேகப்பந்து வீச்சை திருப்புமுனைக்கு கொன்டுவந்த இலங்கை அணியின் அதிகூடிய விக்கட்டுக்களை கைபற்றிய  வேகப்பந்து வீச்சாலர் சமிந்த வாஸ் ஆகியோர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் குதிப்பதாக பறபறப்புத்தகவல்.




மேலும் இலங்கையின் குறுந்தூர ஓட்டப்புயல், இலங்கைக்கு ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்றுக்கொடுத்த சுசன்திக ஜயசிங்கவும் எதிர்வரும் பாராளுமன்ர்ற தேர்தலில் போட்டியிடவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 
எப்படியிருப்பினும் இவர்களது சதணைகள் இவர்கலை வெற்றியடையச்செய்தாலும், 
இவர்களது வெற்றி விளையாட்டிற்கும், நாட்டிற்கும், உலகிற்கும் நன்மையாக இருந்தால் சறியே.
ஏனைய அரசியல்வாதிகளை போலல்லாமல்...

உங்கல் கருத்துக்கலையும் தவராமல் பதியவும்.

(ரொம்ப நாலைக்கு அப்புறம் எழுதுகிரேன் பிழையிருந்தல் சுட்டிக்காட்டவும்)

Monday, February 22, 2010

புதிய உலக சாதணைகள்.

கடந்த சில மாதங்கலிள் உலக சாதணை புத்தகங்கலில் பதியப்பட்ட புதிய  உலக சாதணைகலள் இதோ..

Friday, February 5, 2010

டயறி..


ருட ஆரம்பத்தில் 


வாசல் வந்தாய்! 

வாழ்நாளெல்லாம் 


வந்சி என் உணர்வை 


சுமந்தாய்...! 


இன்பத்திலும்.  இன்னலிலும்.... 


மனதுக்கு இதமளித்தாய்...! 


ஓராண்டே இணைந்தாலும்
 

ஓராயிரம்  சோகங்களையே 

சுமந்து செல்கிறாயே...!

மனித உணர்வுக்கு 


ஆறுதலளித்து...! 


கருகிப் போவது - உன் 


பிறவிக் குணமா....??