Sunday, January 31, 2010

இருளில் தேடல்.











வேரை அறுத்து விட்டு
பூக்கும் வரை
காத்திருக்கிறோம்!
பெளர்ண்மிக்காய்
நிலாச் சோறு
சமைக்கிறோம்
அமாவாசையில்...!
எமக்குள்ளே சமாதானத்தை 
தொலைத்து விட்டு
உலகெங்கும்
தேடுகிறோம்.

No comments:

Post a Comment