Tuesday, March 30, 2010

சானியா மிர்சா VS ஷொய்ப் மலிக் திருமணம் ஏப்பிரலில்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவரும் வீர்ருமான ஷொய்ப் மலிக் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகிய இருவருக்கும் ஏப்பிரல் மாதம் இருப்பதாக இரு வீட்டரும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.



இந்தியாவில் சானியாவின் பெற்றோரை ஷோயப் மலிக்கின் தாயார் அண்மையில் சந்தித்ததாகவும், அவரை தனது மருமகளாக ஏற்க சம்மதம் தெரிவித்ததாகவும், ஏப்ரலில் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் ஜியோ தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பானது.

எது எப்படியோ அரசியல் மற்றும் விளையாட்டுக்கலில் விரோதிகலாக கருதப்படும் இந்தியர்கலும் பாகிஸ்தானியரும், இத்திருமணதிலாவது ஒன்றுசேர்வார்களா?



Saniya VS sohaib
Great….
.
.

Monday, March 29, 2010

மொஹமட் யூசுப் சர்வதேச கிரிகட்டிலிருந்து ஓய்வு



சர்வதேச கிரிகட்டிலிருந்து ஓய்வுபெறப்போவதாக முன்னைய பாகிஸ்தான் தலைவரும் சிறந்த துடுப்பட்ட வீரருமான மொஹம்மட் யூசுப் காராட்சியில் நடைபெற்ற பத்திரிகையாலர்கலிடம் தெறிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், அணியின் சிரேச்ட வீர்ர்களுக்கும், குடும்ப அங்கத்தவர்களுக்கும் தனது 12 வருடகால கிரிகட் வாழ்கைக்கு உருதுனையாக இருந்தவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
மொஹமெட் யூசுப் இதுவரை 88 டெஸ்ட் போட்டிகலில் விளையாடி 7431 ஓட்டங்களையும், 282 ஒருனள் போட்டிகலில் 9624 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
மொஹமட் யூசுப் சர்வதேச கிரிகட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் முதல்தர போட்டிகலில் விளையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படியோ சர்வதேச கிரிகட் சிறந்தவொரு வீறரை இழப்பது கவழையே.
என்னை பொருதவரை பாகிஸ்தானிய வீரர்கலில் மிகவும் பிடித்தவர் அமைதியானவர், நேர்தியாக துடுப்பெடுதாடக்கூடியவர்
யூசுபின் ஓய்வு பாகிஸ்தான் கிரிகட்டிற்கு பேறிழப்பு.. 
.
.

Saturday, March 27, 2010

ஒளி புகும் மொபைல்கள் (Transparent Phone)

காலனிலைக்கேற்றவாரு மாற்றமடையகூடிய மொபைல்கள்.

சூடான நாட்கலிள்,

பனியுள்ள நாட்கலிள்,

மலை நாட்கலிள்,

அழைப்பை ஏற்படுத்தும் போது,

மெசேஜ் டைப் செய்யும் போது,

வாய்மொழியை மெசேஜாக மாற்றும் வசதி,


வெகுவிறைவில்........
.
.

Wednesday, March 24, 2010

வானொலி அறிமுகம்: ஹலோ எப்.எம்



அமீரகத்தில் தமிழ் வானோலி நேயர்கலின் இசைதாகத்தை தீர்க்க தனது பாரீட்சாத்த உலிப்பரப்பை நடாத்திக்கொண்டிரிக்கிறது வானோலி ஹலோ எப்.எம்.




இதற்கு முன்னர் தமிழர்கலின் வானொலியாக எப்.எம் 94.7 இல் இயங்கிக்கொண்டிருந்த சக்தி எப்.எம் வானொலி கொஞ்ச காலமாக காணமல் போய் இப்பொழுது ஏ.எம் 1269 மெகாஹட்சில் இயங்கிக்கொண்டிருப்பது எப்.எம் வானொலி நேயர்கலின் துரதிஸ்டமே.


பொரும்பாலும் துபாயிலுல்ல வானொலி நேயர்கள் வானொலி கேட்பதற்கு தமது கையடக்க தொலைபேசிகளையே பயன்படுத்துகின்றனர். கையடக்க தொலைபேசிகலில் வெரும் எப்.எம் வசதி மாத்திரமே காணப்படுகின்றது. ஆனால் ச்க்தி எப்.எம் ஒலித்துக்கொண்டிருபதோ ஏ.எம் இல் தான்.


இந்த குறைப்பாட்டை நீக்க அறிமுகமாகி வானலை எப்.எம் 89.5 பரிட்சாத்த ஒலிப்பரப்பை 24 மணிநேரமும்  நாடாத்திக்கொண்டிருக்கிறது வானோலி ஹலோ எப்.எம்.


ஃபுஜைராவில் தலைமை காரியாலத்தை கொண்டிருக்கும் வானோலி ஹலோ எப்.எம் குறைந்த தெலிவில் துபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்கலில் கேட்க்க்கூடியதாக உள்ளது. இன்னும் சில மாதங்கலில் அமீரகத்தில் தமிழ் வானோலி நேயர்கலின் தாகத்தை தீர்க்க அதிகூடிய தெலிவில் ஒலிபரப்பாகும் வானோலி ஹலோ எப்.எம்


எமது வானொலி கெட்ஜட்டில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறது




   சூரியன் எப்.எம்  இலங்கை








தாலம் எப்.எம்  இலங்கை








   தாயகம் எப்.எம்  இலங்கை






  லன்கா ஸ்ரீ எப்.எம்  லண்டன்


.
.
.
.

Monday, March 22, 2010

இருபதுக்கு20 உலகக் கிண்ண 31 பேர் கொண்ட உத்ததேச அணி அறிவிப்பு.



 இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டியின் 30 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்ட இலங்கையின் வலது கை துடுப்பாட்ட வீரர் ஜீவந்த மகேஸ் குலதுங்க தற்போது 31 ஆவது இடத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மாகாணங்களுக்கிடையே இடம் பெற்ற 20-20 சுற்றுப் போட்டியில் வயம்ப அணிக்காக விளையாடிய குலதுங்க மொத்தமாக 277 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்,  69.25 என்ற ஓட்ட சராசரி வீதத்தை பெற்றுள்ளார். 104 ஓட்டங்கள் என்ற ஒரு சதத்தினையும் பூர்த்தி செய்திருந்தார்.

எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மே 16 ஆம் திகதி வரை இடம் பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தெறிவு செய்யப்பட்ட 31 பேர் கொண்ட பட்டியலில்

குமார் சங்கக்கார, திலகரட்ன டில்சான், சனத் ஜயசூரிய, மஹெல ஜயவர்த்தன, சாமர கப்புகெதர, அஞ்சலோ மத்திஸ், சிந்தக ஜயசிங்க, திசார பெரேரா, முத்தையா முரளிதரன், அஜந்த மெண்டிஸ், சுராஜ் ரண்டிவ், லசித் மாலிங்க, டில்கார பெர்னாண்டோ, நுவான் குலசேகர, திலான் துசார,

சானக வெலிகெதர, சுரங்க லக்மால், பர்வீஸ் மஹ்றுப், இசுரு உடன, மாலிங்க பண்டார, மஹெல உட வத்த, லகிறு திரிமான், டினேஸ் சண்டிமல், முத்துமுடலிகே புஸ்பகுமார, கௌசல்ய வீரரட்ன, கௌசல் சில்வா, உப்புல் தரங்க, ஜீவன் மெண்டிஸ், நுவான் சொய்சா, ஜீவன்தா களுதுங்க



தலை பெறிதாக பிறந்த தாய்லாந்து குழந்தை.

பிரபள பதிவாலரை சீ.பீ.அய் தேடுகிறது.


சில நாட்களுக்குக்கு முன் கூகுலில் உலாவும் போது பிடிபட்டது இந்த அதிர்ச்சித்தகவல் நான்
ஏன் சொல்ல நீங்களே வாசியுங்கலேன்...


இப்படி பகிரங்கமாக மற்றவர்களுடைய கெட்ஜட்டுகளை சுட்டுத்தருமாரு சொல்லிய பிரபல
பதிவாலருக்கு சுடமுடியாமல் போனது பேரதிசயமே. 
இப்படி பகிரங்கமாக அறிக்கையிடுவதற்கு
முன் அவர் எனக்கு மின்னஞ்ஞல் அனுப்பியிருக்கலாம். ஆனால் அவர் பின்னதாகவே
மின்னஞ்ஞல் அனுப்பியிருந்தார். மிக விரைவில் வனொலி கெட்ஜட்  அவருக்கு
மின்னஞ்ஞலில் அனுப்பிவைக்கப்படும்.

உங்கள் கருத்துக்களையும் பகிரவும்.


Saturday, March 20, 2010

துபாயில் அறிமுகமாகிறது தூங்கும் பெட்டிகள்..



துபாயில் தற்போது பொருத்தபட்டுவருகிரது தூங்கும் பெட்டிகள். துபாய்க்கு வருகின்ற சுற்றுலாபயணிகளுக்கு ஹோட்டல்களை தேடி நேரத்தை வீணடிக்காமல் விரைவாக பெறக்கூடியதாக இது அமைக்கப்படுகிரது. ஆரம்ப கட்டமாக 50-70 பெட்டிகள் நிருவப்படவுள்ளன. இதன் அகலம்:  மீடர் x 1,40மீடர்x 2,30மேடர் வசதியானது, பாதுகாப்பானது.

இப்பெட்டிகள் புகையிரத நிலையங்கள், விமான நிலையம் மற்றும் முக்கியமான பொது இடங்கலிலும் அமைக்கப்படுகிறது.

இத்தூங்கும் பெட்டியினுல் கட்டில், அலர்ம்கள், லினென், வெனிலேசன் சிச்டம், எல்.சி.டி தொலைகாட்சி, வைஃபை வசதி, லப்டப் மேசை, பயணப்பொதிகளை வைப்பதற்கு கட்டிலுக்கடியில் கப்பர்ட் போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன.
  
அருமை ஆனல் அனாச்சாரங்கள் நடக்காமல் இருந்தல் சரியே....
உங்கள் கருத்துக்கலையும் பகிரவும்.

Monday, March 8, 2010

இலங்கை மாகாண இருபதுக்கு20 போட்டியில் வயம்ப அணி வெற்றி

நேற்றய தினம் மொரட்டுவை டி.சொய்சா மைதானத்தில் இடம்பெற்ற மாகாணங்களுக்கிடையிலான இருபதுக்கு20 போட்டியில் ருஹுன அணியை 95 ஓட்டங்கலினால் தோல்வியடையச் செய்து வயம்ப அணி மாபெரும் வெற்றியை ஈட்டிக்கொண்டது.


முதலில் துடுப்பெடுத்தாடைய வயம்ப அணி தனது 20 ஒவரில் 8 விக்கெடுகளை இழந்து 208 ஓட்டங்களை பெற்றது. வயம்ப அணி சார்பில் ஜீவன குலதுங்க 26 , மஹெல ஜயவர்டன 91, ஜெஹான் முபாரக் 21, பெரெரா 34 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்கு ஆடைய ருஹுன அணி 113 ஓட்டங்களுக்குல் சுருண்டது. ருஹுன அணி சார்பில் சண்டமால் மத்திரமே 64 ஓட்டங்களை பெற்றார்.
இதனடிப்படையில் 2009/2010 மாகாணங்களுகிடையிலான 20/20 கிண்ணத்தை வயம்ப அணி சுவீகருத்துக்கொண்டது. இதில் போட்டியின் சிறப்பாட்டாக்காரராக மஹெல ஜயவர்டனவும், போட்டிகளின் சிறப்பாட்டாக்காரராக டினெஷ் சண்டிமாலும் தெறிவு செய்யப்பட்டனர்.
 


Saturday, March 6, 2010

2010 கிண்ணஸ் புத்தகத்தில் பதியப்பட்ட உலகில் மிக உயரமான மனிதன்.



உலகின் புதிய மிக உயர்த மனிதனாக தெரிவு செய்யப்பட்டிருப்பவர் துருக்கி 
நாட்டை சேர்த சுல்தான் கொசென், வயது 26 இவரது உயரம் 46.5 செண்டி
மீடர்கலாகும்.

இலங்கை உள்ளூர் இருபதுக்கு20 போட்டி 2010.

இலங்கை கிரிகெட் நடாத்தும் இருபதுக்கு20 கிரிகெட் போட்டி அன்மைகாலமாக

நடைபெற்று வருகிரது. இதில் மிக விருவிருப்பான அறையிறுதி போட்டிகள் இரண்டு

இன்று நடைபெற்றன. இதில் முதல் போட்டி பஸ்னாஹிர மற்றும் வயப

அணிக்குமிடையிலன போட்டியில் வயப அணி 9 விக்கட்டுகலால் வெற்றி பெற்று இறுதி

போட்டிக்கு தெரிவாகியது. வயப அணி சார்பில் ம்.டி.ஜயவர்டன 58, ஜ.குலதுங்க 48

ஓட்டங்கலையும் பெற்றுக் கொடுத்தனர்.


இரண்டாவது அறை இறுதிப்போட்டி கதுரட மற்றும் ருஹுன அணிகலுக்கிடையில்

நடைபெற்றது. இதில் ருஹுன அணி 7 விக்கெட்டுக்கலினால் வெற்றி பெற்று வயப

அணியுடனான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் கதுரட அணியில் இலங்கை

அணி தலைவர் சங்காக்கார உட்பட தேசிய அணியில் விலையாடும் முத்தைய்யா

முரலிதரன், திலான் சமரவீர, சுரஜ் ராண்டிவ், கபுகெதர ஆகியேரும் ருஹுன அணியில்

சனத் ஜயசூரிய விளையாடுவதும் குறிப்பிட்த்தக்கது.


இறுதிப் போட்டி எதிர்வரும் 7 திகதி மொரட்டுவையில் ருஹன ம்ற்றும் வயப அணிகளுக்கிடையில் நடைபெறும்.

Wednesday, March 3, 2010

உன்னை நேசிக்கிறேன்.


  
  கவியில் ஆடும்                                               
உன் அழகே
என்னை ம‌யக்கையில்
நானோ எட்டி நின்றேன்
உன்னை ரசிக்க !!

ஒரு தடவை தரிசனம்
தருவாயா என் அன்பே
வரும் வழியில் ஆயிரம்
தடைகளும் தூசியாகுமா ..
உன் தரிசனம் கிடைக்குமா
எட்டி நின்று தான் உன்னை
காண வேண்டுமாம்
சொல் என்னுயிரே !!! .

உன் மேல் உள்ள
காதல் அவர்களுக்கு
தெரிய வாய்ப்பில்லையே
ஆயினும் நான்
ரசித்தேனே உன்னை
ஆனந்தமாய் யாரும்
அறியாமலே !!
உன் இடத்துக்கு
நான் வராமலே !! .

  என்னருகில் உன்னை
கண்டேனே அதுவே
எனக்கு பேரின்பமானதே
யாரும் அனுபவிக்க
வாய்ப்பில்லையே
இப்படி ஒரு
தரிசனத்தை !!!

என்னை பாட
வைத்து கேட்டாயே
உன்னை பத்தி
பாடத்தான் தெரியும் எனக்கு
வேறொன்றும் நான்
அறியேனே !!

நான் போகும் அழகே
கண்டு ரசித்தாயே !!
நான் தைரியமானேனே
நீ என்னோடு
இருக்கையிலே !!! .

என்னில் ஒவ்வொரு
அசைவிலும்
என்னுள் கலந்தாயே
இயங்கினேன்
வெற்றியை நோக்கி ...

நான் இன்னும் பல
சாதனைகள் படைப்பேன்
நீ தரும் நம்பிக்கையிலே ...

உன்னை நேசிக்கிறேன்
என் இறைவா ...
நேர் வழியில்
என்னை செலுத்துவாயே ....

 

Tuesday, March 2, 2010

இலங்கையின் இயற்கை அழகு..

இலங்கைக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அழகை வறையருக்க முடியாது. அதிலும் மத்திய மலைநாட்டிற்கு சொல்லவா வேண்டும்.

இதோ மத்திய மலை நாட்டின் இயற்கை அழகை சித்தரிக்கும் அழகிய காட்சிகள் என்னுடையவும் மற்றும் என் நண்பர்கலின் கெமராக்கலில் இருந்து...


நன்றி.