Friday, January 29, 2010

விசித்திர உண்மை

கதரி அழுகிறோம்

சமதானத்திற்காக...

இலட்சியங்களை...


எதிர்காலத்தை...


சுகங்களை...


சொந்தங்களை...


இழந்து


கண்ணீர் வடிக்கிறோம்...

சமாதனத்தை தேடி!


எமக்குள் இன்னும்


நாங்கள்


எதிரி தான்!


No comments:

Post a Comment